Thursday, February 24, 2022

கந்தரநுபூதி

அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரநுபூதி மூலத்திற்கான, தெளிபொருள்  விளக்கவுரையைக் க.ரா.ஜமதக்னி அவர்கள் எழுதியுள்ளார். இந்த அரிய நூலானது, பி.ரத்னநாயக்கர் சன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலை வாசிக்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.

இந்நூலைப் படி எடுத்தவர் - திரு எம். தியாகராஜன், வேதியியல் ஆசிரியர்




No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...