அரிய புத்தகங்களின் கண்காட்சி
எங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள அமரர் நேரு எழுதிய , நேருவைப் பற்றி எழுதப்பட்ட அரிய புத்ததகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மட்டுமல்லாது, அப்புத்தகங்களை மாணவர்கள் பார்க்கும் வண்ணம், அப்புத்தகங்களின் சிறப்புக் குறித்து ஆசிரியர் திரு ரா.தாமோதரன் விளக்கினார். 1947 முதல் 2024 வரை உள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
No comments:
Post a Comment