Thursday, November 14, 2024

57வது தேசிய நூலக வார விழா- அரிய புத்தகங்கள் கண்காட்சி

 அரிய புத்தகங்களின் கண்காட்சி


எங்கள் பள்ளி நூலகத்தில் உள்ள அமரர் நேரு எழுதிய , நேருவைப் பற்றி எழுதப்பட்ட அரிய புத்ததகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மட்டுமல்லாது, அப்புத்தகங்களை மாணவர்கள் பார்க்கும் வண்ணம், அப்புத்தகங்களின் சிறப்புக் குறித்து ஆசிரியர் திரு ரா.தாமோதரன் விளக்கினார். 1947 முதல் 2024 வரை உள்ள புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

                                     


                                     











No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...