57ஆவது தேசிய நூலக வார விழா
57 வது தேசிய நூலக வார விழா முன்னிட்டு, எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்த, அமரர் நேரு எழுதிய மற்றும் நேரு பற்றி எழுதப்பட்ட, அரிய புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் அப்புத்தகங்களை மின்னூலாக்கித் தந்தனர். இப்பொழுது அப்புத்தகங்களைக் கீழே காணும் படங்களைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து இலவசமாக வாசிக்கலாம். இப்புத்தகங்கள் அனைத்தும் காப்புரிமை அற்றவை.
No comments:
Post a Comment