Tuesday, February 18, 2025

MY DREAM STORY

வணக்கம்.  


எங்கள் பள்ளி மாணவர்கள் எழுதிய கதைகள் என் கனவின் கதை என்ற பெயரில் வெளியானது. தற்போது எஸ்.ஆர்.தேவிகா மற்றும் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில், ஸ்ரீகாயத்ரி எடிட் செய்த இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

இந்த மின்புத்தகம் RIE, MYSURU -CCSL  நிறைவு நாளன்று வெளியிடப்பட்டது. 

இம்மின்னூலை வெளியிட அனுமதி தந்து வெளியிட்ட, திரு முனைவர் எஸ். நாகராஜா அவர்களுக்கு நன்றி. நிகழ்வில், இந்த மின் நூலை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்க, அனைவருக்கும் QR CODE SLIP தரப்பட்டது.

கீழ்க்காணும் படத்தினைச் சொடுக்கிப் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


PLEASE CLICK ON  THE IMAGE, DOWNLOAD THE EBOOK AND SHARE TO  ALL.







No comments:

Post a Comment

உலகப்புத்தகத் தின விழா

இன்று  உலகப்புத்தகத் தினவிழா 2025, நம் பள்ளி குமரசாமி நினைவு நூலகத்தில் நடைபெறுகிறது. ஆசிரியர், மாணவர்கள்  தங்கள் படைப்புகளை (எழுத்து, காணொல...