மூன்று தடியர்கள் என்ற ருஷ்ய சிறார் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் திரு.பூ.சோமசுந்தரம் ஆவார். இது குழந்தைகளுக்கான நாவல் என்ற குறிப்பு உள்ளது. இந்த நூல் 1985ஆம் ஆண்டு தமிழில் வெளியாகியுள்ளளது. இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்த அரிய நூலைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன்றி
இந்த அரிய நூலைப் படி எடுத்த
எங்கள் பள்ளி மாணவி கா. தவ வர்ஷினிக்கு நன்றி.
No comments:
Post a Comment