தமிழில் முதன்முறையாகச் சிறுகதைத் தொகுதி வெளியிட்ட பெண் எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்ற கு.ப.சேது அம்மாள், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன்தான் கு.ப.ரா. மூன்று தலைமுறைக் குடும்பத்தின் வாழ்வையும் வரலாற்றையும் விரிவாகக் கூறும் இந்த அரிய நூல், 1972ஆம் ஆண்டு அறிவுச்சுடர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்த அரிய நூலினைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நன்றி
இந்த அரிய நூலைப் படி எடுத்துத் தந்த
எங்கள் பள்ளி மாணவி சீ. அருந்ததிக்கு நன்றி
No comments:
Post a Comment