Monday, April 21, 2025

எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்?

விளதீமிர் மயக்கோவ்ஸ்கி எழுதிய எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்? என்ற ருஷ்ய சிறார் நூல், தமிழில் 1985ஆம்ஆண்டு  வெளியானது. இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.


இந்நூலைப் படி எடுக்க உதவிய 
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  நூலகத்திற்கு நன்றி
இந்நூலினைப் படி எடுத்து அளித்த
எங்கள் பள்ளி மாணவி பா.சண்முகபிரியாவிற்கு நன்றி


No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...