விளதீமிர் மயக்கோவ்ஸ்கி எழுதிய எத்தொழிலை நான் தேர்ந்தெடுப்பேன்? என்ற ருஷ்ய சிறார் நூல், தமிழில் 1985ஆம்ஆண்டு வெளியானது. இந்த அரிய நூலைத் தரவிறக்கும் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்நூலைப் படி எடுக்க உதவிய
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நூலகத்திற்கு நன்றி
இந்நூலினைப் படி எடுத்து அளித்த
எங்கள் பள்ளி மாணவி பா.சண்முகபிரியாவிற்கு நன்றி
No comments:
Post a Comment