Wednesday, August 13, 2025

என் நண்பர்கள் எங்கே? - சா.ஹரிணி

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை,  2025 - 2026 க்கான, மூன்றாம் கட்ட,  வாசிப்பு புத்தகங்களை (81)வெளியிட்டுள்ளது.

81 புத்தகங்களில், 16 புத்தகங்கள் மாணவர்கள் எழுதியவை.  அதில் நம் பள்ளி மாணவி சா.ஹரிணி எழுதிய, 'என் நண்பர்கள் எங்கே?' என்ற கதையும் ஒன்று.

குன்று நம் பள்ளிக்கு வந்த அம்மா மாணவியை, நம் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி க.சரவணகுமாரி அவர்கள், புத்தகம் தந்து பாராட்டினார்.






No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...