Wednesday, August 13, 2025

என் நண்பர்கள் எங்கே? - சா.ஹரிணி

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை,  2025 - 2026 க்கான, மூன்றாம் கட்ட,  வாசிப்பு புத்தகங்களை (81)வெளியிட்டுள்ளது.

81 புத்தகங்களில், 16 புத்தகங்கள் மாணவர்கள் எழுதியவை.  அதில் நம் பள்ளி மாணவி சா.ஹரிணி எழுதிய, 'என் நண்பர்கள் எங்கே?' என்ற கதையும் ஒன்று.

குன்று நம் பள்ளிக்கு வந்த அம்மா மாணவியை, நம் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி க.சரவணகுமாரி அவர்கள், புத்தகம் தந்து பாராட்டினார்.






No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...