குமரசாமி நினைவு நூலகத்தில், 14/11/25 அன்று, பிற்பகல் 1.00 - 1.40 வரை நடந்த கூட்டத்தில், ஜீவநதி புத்தகத்தைப் படி எடுத்து தந்த, சீ.அருந்ததிக்குப் பாராட்டு விழா நடந்தது.
கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் பாடசாலைப் பள்ளி நூலகத்தில் இருந்த, ஜீவநதி (தமிழாக்கம் : கி.ரா , 1965) அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பை, நம் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி சீ.அருந்ததி படி எடுத்துத் தந்தார். அப்புத்தகத்தை, மலர் புக்ஸ் மறு பதிப்பு செய்துள்ளது. அப் புத்தகத்தில், இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
அவருக்கு, பேசும் கிளிகள் புத்தகம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.





No comments:
Post a Comment