நம் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் கு.சுதர்ஸன், பேசும் கிளிகள் என்ற தொகுப்பில் எழுதிய, 'காளான்' என்கிற கதை, தேன்சிட்டு - நவம்பர் 2025 (குழந்தைகள் தின சிறப்பிதழ்) இதழில், படக் கதையாக வந்துள்ளது. இப் படைப்பாளியை வழிபாட்டுக்கூடத்தில், தலைமை ஆசிரியை அவர்கள் பாராட்டினார்.
Tuesday, November 25, 2025
Subscribe to:
Post Comments (Atom)
சீ அருந்ததி
குமரசாமி நினைவு நூலகத்தில், 14/11/25 அன்று, பிற்பகல் 1.00 - 1.40 வரை நடந்த கூட்டத்தில், ஜீவநதி புத்தகத்தைப் படி எடுத்து தந்த, சீ.அருந்ததிக்க...
-
காவேரி வாசிப்பு இயக்க நூல்கள் வணக்கம். எங்கள் பள்ளியில் கடந்து மூன்று ஆண்டுகளாகச் செயல்படும் இளம் வாசகர் வட்டம், காவேரி வாசிப்பு இயக்கத்தி...
-
2024-2025 கல்வியாண்டுக்கான ஆண்டுவிழா (28.02.2025) முன்னிட்டு, மாணவர் ஹிதேந்திரன் எழுதிய “தாராசுரம்” என்னும் நூல், மின்னூலாக இன்று வெளியிடப்...
-
இளம் வாசகர் வட்டத்தின் எழுத்தாளரான ஸ்ரீகாயத்ரியின் (சா.ஹரிணி) முதல் சிறுகதைத்தொகுப்பு இது. இக்கதைகள் யாவும் அவருடைய அனுபவத்திலிருந்து எழுதப்...





No comments:
Post a Comment