Tuesday, November 25, 2025

கு.சுதர்ஸன்

நம் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் கு.சுதர்ஸன், பேசும் கிளிகள் என்ற தொகுப்பில் எழுதிய, 'காளான்' என்கிற கதை, தேன்சிட்டு - நவம்பர் 2025 (குழந்தைகள் தின சிறப்பிதழ்) இதழில், படக் கதையாக வந்துள்ளது. இப் படைப்பாளியை வழிபாட்டுக்கூடத்தில், தலைமை ஆசிரியை அவர்கள் பாராட்டினார்.







No comments:

Post a Comment

மழைக்கப்பல்

நூல் வெளியீடு நம் பள்ளியில், 20/02/2026 அன்று, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, காவேரி வாசிப்பு இயக்கம் சார்பாக, இ...