நம் பள்ளி, குமரசாமி நினைவு நூலகத்தில் உள்ள, மிக அரியதான, காப்புரிமை அற்ற மொழிபெயர்ப்பு நூல்கள், மாணவர்களால் படி எடுக்கப்பட்டு, நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த நூல்களைப் பதிவிறக்கம் செய்ததுடன், படியெடுத்த மாணவருக்கு நன்றி செலுத்திய பரிசல் பதிப்பகம், சென்னைப் புத்தகக் கண்காட்சி 2026க்கு, இந்த அரிய நூல்களை, மறு பதிப்பு செய்து, மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.
அரிய நூல்களைப் படி எடுத்துக் கொடுத்த மாணவர்களுக்கும், இந்த நூல்களை மறு பதிப்பு செய்த பரிசல் பதிப்பகத்திற்கும் மிக்க நன்றி.

No comments:
Post a Comment