Sunday, July 14, 2024

PARROT HOUSE - SRI GAYATHRI

 PARROT HOUSE - SRI GAYATHRI


கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேனிலைப்பள்ளியில் படிக்கும், இளம் வாசகர் வட்டம் மற்றும் காவேரி வாசிப்பு இயக்க எழுத்தாளர்  ஸ்ரீ காயத்ரி (சா.ஹரிணி) அவர்களின், இரண்டு தோழிகள் என்ற மின்னூல் நூல், 'PARROT HOUSE"  என்ற தலைப்பில், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை ஆசிரியர் மரகதம் மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் மின்னூலாக வெளியாகிறது. இருவருக்கும் நன்றி.

கீழே காணும் படத்தினைச் சொடுக்கி, ஸ்ரீ காயத்ரியின் முதல் சிறுகதைத்தொகுதியான PARROT HOUSE மின்னூலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 





No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...