இன்று (03/03/2024) பள்ளியில் உலக வனவிலங்கு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வில் நூலகத்தில் வனவிலங்கு குறித்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மாணவர்கள் AI ஓவியங்கள், வரைந்த ஓவியங்கள், பேச்சு ஆகியவை நிகழ்ந்தன.
இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...
No comments:
Post a Comment