சலங்கைக் காக்கை
பறவை இனங்கள் தலைப்பில் அநுத்தமா எழுதிய முதல் நூல் தான் சலங்கைக் காக்கை. குழந்தைகள் தின வெளியீடாக இந்த நூல் 1959 ஆம்ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
வண்ணக்கிளி
பறவை இனங்கள் தலைப்பில் அநுத்தமா எழுதிய இரண்டாவது நூல்தான் வண்ணக்கிளி. குழந்தைகள் தின வெளியீடாக இந்த நூல் 1960 ஆம்ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
கம்பீர கருடன்
பறவை இனங்கள் வரிசையில் இது நான்காவது புத்தகம். நான்காம் பதிப்பாக 1969 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த அரிய நூலைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பள்ளிக்கு நன்றி.
No comments:
Post a Comment