Sunday, April 20, 2025

ஆளப் பிறந்தவர் - ஜார்ஜ் வாஷிங்டன் - தி.ஜானகிராமன்

அமெரிக்காவைக் கட்டமைத்ததாகக் கருதப்படும் 24 பேர்களில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டன் குறித்த நூலை ஜீனெட் ஈட்டன் எழுதியுள்ளார். இந்த நூலைத் தமிழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்துள்ளார்.

தி.ஜானகிராமன் குறித்த வரலாற்றுப் பதிவில், மொழியாக்கப் பட்டியலில் இடம் பெறாத அரிய நூல் இது.  நம் பள்ளி சார்பாக இந்த நூல் படி எடுக்கப்பட்டு, தி.ஜானகிராமன் மகள் திருமதி சங்கரி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. 

இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.



No comments:

Post a Comment

முப்பெரும் விழா

இன்று, இப்பள்ளியின் குமரசாமி நினைவு நூலகத்தில், கும்பகோணத்தைச் சேர்ந்த, தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை  ந.பிச்சமூர்த்தி 125 வது பிறந்தநாள், த...