பங்க் வெக்னால்ஸ் எழுதிய குரோவர் கிளீவ்லந்த் என்னும் வரலாற்றுப் புத்தகத்தைத் தமிழில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்துள்ளார். இப்புத்தகம் 1965ஆம் ஆண்டு வெளியானது.
அமெரிக்காவைக் கட்டமைத்த 24 பேர்களில் ஒருவரான குரோவர் குறித்த இந்த நூலை மொழிபெயர்த்த தி.ஜானகிராமனின் மொழிபெயர்ப்புப் பட்டியலில் இடம்பெறாத நூல் இது.
இந்த அரிய நூலினைத் தி.ஜாவின் மகள் திருமதி சங்கரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அரிய நூலினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment