சாவுக்கு அஞ்சாத சிறுவர்கள் என்னும் ருஷ்ய சிறார் நாவல் தமிழில் 1978ல் வெளியானது. இந்த அரிய நூலைத் தமிழில் யார் மொழிபெயர்த்தார் என்ற குறிப்புப் புத்தகத்தில் இல்லை. இந்த நூல் வீரச் சிறுவர் கதைகள் என்ற குறிப்பு மட்டும் உள்ளது.
இந்த அரிய நூலைத் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் பகிரவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்த அரிய நூலினைப் படி எடுக்க அனுமதி தந்த
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு நன்றி
இந்நூலைப் படி எடுத்துத் தந்த
எங்கள் பள்ளி மாணவி பா.சண்முகபிரியாவுக்கு நன்றி
No comments:
Post a Comment