அருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரநுபூதி மூலத்திற்கான, தெளிபொருள் விளக்கவுரையைக் க.ரா.ஜமதக்னி அவர்கள் எழுதியுள்ளார். இந்த அரிய நூலானது, பி.ரத்னநாயக்கர் சன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலை வாசிக்கவும் தரவிறக்கம் செய்துகொள்ளவும் கீழே காணும் படத்தினைச் சொடுக்கவும்.
இந்நூலைப் படி எடுத்தவர் - திரு எம். தியாகராஜன், வேதியியல் ஆசிரியர்